மூடப்பட்டன ஏர்வாடி மன நலக் காப்பகங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் உள்ள மன நலக் காப்பகங்கள் அனைத்தும் புதன்கிழமையுடன்மூடப்பட்டன. அங்கிருந்த 706 மன நோயாளிகளும் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து புதன்கிழமை அனைத்து மன நலக் காப்பகங்களும் மூடப்பட்டன. அங்கிருந்த 706 மனநோயாளிகள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகின்றனர். இதற்காக பஸ்கள்மூலம் புதன்கிழமை இரவு அவர்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
இவர்களை மருத்துவர்களின் சான்றிதழ்கள் அடிப்படையில் சென்னைக்கு மாற்றம் செய்ய ராமநாதபுரம் மாவட்டமுதன்மை செஷன்ஸ் நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications