பலியானோர் குடும்பத்துக்கு ரூ.50,000 நஷ்டஈடு- ஜெ. அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காட்பாடி வெடிகுண்டு தொழிற்சாலையல் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலாரூ.50,000மும், காயமடைந்தவர்களுக்கு ரூ.15,000மும்நஷ்டஈடு வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பலர் இவ்விபத்தில் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஏராளமானவர்கள் காயமடைந்ததாகவும்கூறப்படுகிறது.
இதுகுறித்து, சென்னையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காட்பாடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நஷ்ட ஈடு வழங்கப்படும்.
காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.15,000 வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications