For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 அமைச்சர்கள் விரைந்தனர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காட்பாடி வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து விசாரிக்கவும்மீட்புப் பணிகளை கண்காணிக்கவும் பாண்டுரங்கன் மற்றும் வைத்திலிங்கம் ஆகிய 2 அமைச்சர்களைவிரைந்துள்ளனர்.

சென்னையிலிருந்து 110 கி.மீ.தொலைவில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழக அரசுக்குச் சொந்தமானவெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று காலை 9.30 மணி அளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். சாவு எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ன. இன்னும் தீ எரிந்துகொண்டிருப்பதால் மீட்புப்பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிவிபத்துச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், தமிழக அமைச்சர்கள் பாண்டுரங்கன் மற்றும்வைத்திலிங்கம் ஆகிய 2 அமைச்சர்களையும் முதல்வர் ஜெயலலிதா சம்பவ இடத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X