For Daily Alerts
Just In
2 அமைச்சர்கள் விரைந்தனர்
சென்னை:
காட்பாடி வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து விசாரிக்கவும்மீட்புப் பணிகளை கண்காணிக்கவும் பாண்டுரங்கன் மற்றும் வைத்திலிங்கம் ஆகிய 2 அமைச்சர்களைவிரைந்துள்ளனர்.
மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். சாவு எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ன. இன்னும் தீ எரிந்துகொண்டிருப்பதால் மீட்புப்பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிவிபத்துச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், தமிழக அமைச்சர்கள் பாண்டுரங்கன் மற்றும்வைத்திலிங்கம் ஆகிய 2 அமைச்சர்களையும் முதல்வர் ஜெயலலிதா சம்பவ இடத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்.
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]