For Daily Alerts
Just In
சிறை அதிகாரியைத் தாக்கிய பாட்ஷாவுக்கு 6 மாதம் ஜெயில்
சென்னை:
சென்னை மத்திய சிறையில் இருந்தபோது அல்-உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா உட்பட 26 பேர் சிறைஅதிகாரிகளைத் தாக்கிய குற்றத்திற்காக அவர்கள் அனைவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து சிந்தாரிப்பேட்டை போலீசார் இவர்கள் மீது வழக்குபபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்குசென்னை எழும்பூர் கோர்ட்டில் நீதிபதி பூபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பாட்ஷா உட்பட 26 பேருக்கும் தலா 6 மாத காலம் ஜெயில் தண்டனை விதித்துதீர்ப்பளித்தார். தற்போது பாட்ஷா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]