சொல்வதற்கு ஒன்றும் இல்லை- கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அதிமுக அரசின் பட்ஜெட் குறித்து கருத்து கேட்டபோது சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று திமுக தலைவர் கருணாநிதிபதிலளித்தார்.
கருணாநிதி கூறுகையில், தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றும் இல்லை.
அது வெறும் அறிக்கையாகத்தான் இருக்கிறது. விவசாயிகளுக்கு வட்டி, அபராத வட்டியை ரத்து செய்வதால் ஏற்படும் இழப்புக்கும், அதை ஈடுகட்டஅரசு அறிவித்துள்ள தொகைக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடு இருக்கிறது என்றார்.
இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications