கடலில் குளிக்கச் சென்ற மாணவரை காணவில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் நண்பர்களோடு குளிக்கச் சென்ற பிளஸ் டூ மாணவரைக் காணவில்லை. அவர்கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
குளித்து முடித்த பின் சிவக்குமாரைத் தவிர அனைவரும் கரையேறி விட்டனர். சிவக்குமார் என்ன ஆனார் என்பதுதெரியவில்லை.
கடலில் மூழ்கி சிவக்குமார் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications