For Daily Alerts
Just In
சிமெண்ட் விலை குறையுமா?... ஜெ. விளக்கம்
சென்னை:
தமிழகத்தில் சிமெண்ட் விலையைக் குறைப்பது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்கையில்,
தமிழகத்தில் உள்ள சிமெண்ட் ஆலை அதிபர்களுடன் 2 முறை பேச்சு நடத்தியுள்ளேன். இருப்பினும் சிமெண்ட்விலையை நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
தமிழக அரசின் தரப்பில் சிமெண்ட் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம்அனுப்பப்பட்டுள்ளது என்றார் ஜெயலலிதா.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]