For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிமெண்ட் விலை குறையுமா?... ஜெ. விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் சிமெண்ட் விலையைக் குறைப்பது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சட்டசபையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் ஞானதேசிகன்பேசுகையில், தமிழகத்தில் சிமெண்ட் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. இதைக் குறைக்க தமிழக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்கையில்,

தமிழகத்தில் உள்ள சிமெண்ட் ஆலை அதிபர்களுடன் 2 முறை பேச்சு நடத்தியுள்ளேன். இருப்பினும் சிமெண்ட்விலையை நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.

தமிழக அரசின் தரப்பில் சிமெண்ட் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம்அனுப்பப்பட்டுள்ளது என்றார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X