திண்டுக்கல் அருகே கார்-லாரி மோதி 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் கலவார்பட்டி அருகே இன்று (வியாழக்கிழமை) காலை காரும் லாரியும் நேருக்கு நேர்மோதியதில், ஒரு குழந்தை மற்றும் 2 பெண்கள் உள்பட 4 பேர் பலியாயினர். 2 பேர் காயமடைந்தனர்.

கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து சேலத்தை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில்சேலத்திலிருந்து ஒரு கார் வந்து கொண்டிருந்தது.

கலவார்பட்டி அருகே, கரூர்-வேடசந்தூர் ரோட்டில் இந்த 2 வாகனங்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின.இதனால், அந்தக் கார் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த பயங்கர விபத்தில், காரில் பயணம் செய்த 4 பேரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். இறந்தவர்களில்ஒரு குழந்தையும் 2 பெண்களும் அடக்கம்.

விபத்தில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+