For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொள்ளாச்சி சாலை விபத்தில் 7 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே நடந்த சாலை விபத்தில், புதுமணத் தம்பதி உள்பட 7 பேர் பலியானார்கள்.

திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பொள்ளாச்சி அருகேஞாயிற்றுக்கிழமை இரவு அந்த பஸ் வந்தபோது, எதிரில் வந்த வேன் மீது வேகமாக மோதியது.

இவ்விபத்தில், வேனில் இருந்த 7 பேர் பலியானார்கள். இறந்தவர்களில் ஒரு புதுமணத் தம்பதியினரும் அடங்குவர்.திருமணம் முடிந்து மறு வீடு நிகழ்ச்சிக்காக அந்த வேனில் அவர்கள் கேரளா சென்று கொண்டிருந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கோவை மற்றும் பொள்ளாச்சி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X