விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து ஊர்வலம் நடத்திய பெரியார் தி.கவினர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் இந்து முன்னணி நடத்திய விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து ஊர்வலம் நடத்திய பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 150 பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.
பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமைையில் இந்த ஊர்வல ம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.இதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள பெரியார் சிலையருக்கே ஊர்வலம் நடத்துவதற்காக,சுமார் 150 பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் கூடினர்.
அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசாக் கேட்டுக் கொண்டும் அவர்கள் கலையவில்லை. இதையடுத்து, ஊர்வலம் நடத்த முயன்ற கோவைராமகிருஷ்ணன் உள்ளிட்ட 150 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
More From
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications