சிறப்பு சுற்றுலா மண்டலமாகிறது மகாபலிபுரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் மகாபலிபுரம் உள்ளிட்ட இந்தியாவின் சில நகரங்களை சிறப்பு சுற்றுலா மண்டலங்களாக மாற்றமத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் இப்பிராந்தியங்களில் சுற்றுலாவை மேம்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான திட்டம் குறித்து ஆய்வு செய்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குமத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications