For Daily Alerts
Just In
ஊட்டி மலைப் பாதையில் இரவு 10 மணிக்கு மேல் "நோ டிராபிக்"
ஊட்டி
ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைப் பாதை சீரமைப்புப் பணி திங்கள்கிழமை இரவு மேற்கொள்ளப்படவுள்ளதால்இரவு 10 மணிக்கு மேல் மலைப் பாதையில் வாகனப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி,மேட்டுப்பாளையம் இடையிலான மலைப் பாதை சீரமைப்புப் பணி திங்கள்கிழமை இரவுமேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால், இரவு 10 மணிக்கு மேல், இந்த மலைப் பாதையில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.
எனவே, இரவு 10 மணிக்கு மேல் மலைப் பாதைப் பயணத்தை அனைவரும் ஒத்திப் போடும்படி கேட்டுக்கொண்டுள்ளார் சுப்ரியா.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]