புலிகளின் குண்டுக்கு 2 போலீசார் உள்பட 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை என்ற இடத்தில் விடுதலைப் புலிகள் வைத்த வெடி குண்டு வெடித்துச் சிதறி 2போலீசாரும் பொது மக்களில் ஒருவரும் பலியாயினர். 7 பேர் படுகாயமடைந்தனர்.

கடற்கரை கிராமமான கல்முனையில் காவல்நிலையம் அருகே வியாழக்கிழமை காலை இந்த குண்டு வெடித்தது.

சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த குண்டு போலீசார் அதன் அருகே நடந்து சென்றபோது வெடித்தது.

4 புலிகள் பலி:

அதே போல, புதன்கிழமை யாழ்பாணத்தில் ராணுவத்திருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்ததுப்பாக்கிச் சண்டையில் 4 புலிகள் கொல்லப்பட்டனர்.

முத்துமலை என்ற இடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் சுட்டு 3 புலிகள் இறந்தனர். மன்னார்அருகே நனட்டன் என்ற இடத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் ஒரு விடுதலைப் புலியை சுட்டுக் கொன்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+