62 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.39 லட்சம் ஜெ. நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திலுள்ள 12 மாவட்டங்களைச் சேர்ந்த 62 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.39 லட்சம் இழப்பீட்டு நிவாரணநிதியை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வழங்கினார்.
விபத்தில் இறந்த, படுகாயமடைந்த 62 மீனவர் குடும்பங்களின் வாரிசுகளுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில்,ரூ.39 லட்சம் நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா நேரில் வழங்கினார்.
மீனவர் விபத்து காப்பீட்டு நிதியிலிருந்து இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications