For Daily Alerts
Just In
டெல்லியில் இளங்கோவன்
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று (புதன்கிழமை) டெல்லி சென்றார்.
த.மா.கா. வசம் உள்ள காங்கிரஸ் சொத்துக்களை மீண்டும் கையகப்படுத்தும் நோக்கிலேயே இந்த திட்டத்தைசோனியா மேற்கொண்டுள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் அறக்கட்டளை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சோனியாவுடன்விவாதிப்பதற்காக, இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார்.
இளங்கோவனுடன் அறக்கட்டளையின் புதிய அறங்காவலரும், முன்னாள் அமைச்சருமான அருணாச்சலமும்டெல்லி சென்றுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் விவகாரங்களைக் கவனிப்பவருமான குலாம்நபி ஆசாத்தை இவர்கள் 2 பேரும் சந்தித்துப் பேசினர். இன்று மாலை அல்லது நாளை அவர்கள் சோனியாவைசந்திக்கிறார்கள்.
Story first published: Wednesday, September 5, 2001, 5:30 [IST]