உயிரைக் குடித்த குடிப் பழக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஏகப்பட்ட கடன் வாங்கி, குடித்தே தீர்த்ததால், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த கணவர் சேலையில்தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
குருமூர்த்தி அதிகமாக குடிப்பாராம். வீட்டில் காசு கிடைக்காத பட்சத்தில் வெளியில் கடன் வாங்கி குடிப்பதுஅவருடைய வழக்கம்.
இப்படி அடிக்கடி வெளியில் வாங்கிய கடன் அதிகரித்து விட்டதால், அதைத் திருப்பிக் கட்ட முடியாமல்தவித்துள்ளார். வீட்டிலும் மனைவி அவரை அடிக்கடி கண்டித்து, திட்டிள்ளார்.
இதனால் மனம் உடைந்த குருமூர்த்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் மனைவி இல்லாதசமயத்தில் அவரது சேலையை எடுத்து உத்தரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications