உயிரைக் குடித்த குடிப் பழக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஏகப்பட்ட கடன் வாங்கி, குடித்தே தீர்த்ததால், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த கணவர் சேலையில்தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
குருமூர்த்தி அதிகமாக குடிப்பாராம். வீட்டில் காசு கிடைக்காத பட்சத்தில் வெளியில் கடன் வாங்கி குடிப்பதுஅவருடைய வழக்கம்.
இப்படி அடிக்கடி வெளியில் வாங்கிய கடன் அதிகரித்து விட்டதால், அதைத் திருப்பிக் கட்ட முடியாமல்தவித்துள்ளார். வீட்டிலும் மனைவி அவரை அடிக்கடி கண்டித்து, திட்டிள்ளார்.
இதனால் மனம் உடைந்த குருமூர்த்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் மனைவி இல்லாதசமயத்தில் அவரது சேலையை எடுத்து உத்தரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications