உயிரைக் குடித்த குடிப் பழக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஏகப்பட்ட கடன் வாங்கி, குடித்தே தீர்த்ததால், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த கணவர் சேலையில்தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
குருமூர்த்தி அதிகமாக குடிப்பாராம். வீட்டில் காசு கிடைக்காத பட்சத்தில் வெளியில் கடன் வாங்கி குடிப்பதுஅவருடைய வழக்கம்.
இப்படி அடிக்கடி வெளியில் வாங்கிய கடன் அதிகரித்து விட்டதால், அதைத் திருப்பிக் கட்ட முடியாமல்தவித்துள்ளார். வீட்டிலும் மனைவி அவரை அடிக்கடி கண்டித்து, திட்டிள்ளார்.
இதனால் மனம் உடைந்த குருமூர்த்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் மனைவி இல்லாதசமயத்தில் அவரது சேலையை எடுத்து உத்தரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications