For Daily Alerts
Just In
ஆளுநரைச் சந்தித்தார் ப. சிதம்பரம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை தலைவர் ப.சிதம்பரம், தமிழக ஆளுநர் ரங்கராஜனைவெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் ஜெயலலிதா விவகாரம் தொடர்பாகவும்ரங்கராஜனுடன் சிதம்பரம் விவாதித்ததாக தெரிகிறது.
Comments
Story first published: Saturday, September 8, 2001, 5:30 [IST]