மேட்டூர் அணை நீர் வரலாறு காணாத அளவு குறைவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மேட்டூர் அணையில் வெகு வேகமாக தண்ணீர் கையிருப்பு குறைந்து வருகிறது.

மேட்டூர் அணை வரலாறு காணாத வகையில் வறண்டு வருகிறது. நாளுக்கு நாள் தண்ணீர் கையிருப்பு குறைந்துகொண்டு வருவதால் குறுவைப் பயிர் சாகுபடி செய்துள்ள தஞ்சை, நாகை, கரூர் பகுதி விவசாயிகள் கவலையில்ஆழ்ந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணையில் 32.5 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. அணைக்கு விநாடிக்கு2617 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 11,766 கன அடி நீர் பாசனத்திற்காகதிறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணையில் உள்ள நீர் இன்னும் 5-6 நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு வரும் என்பதால் குறுவைப் பயிர்சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே இந்தப் பிரச்சினையிலிருந்து மீள முடியும் என்றும்விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+