For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனுஷ்கோடி வந்த 9 தமிழ் அகதிகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இலங்கையிலிருந்து வந்த 9 தமிழ் அகதிகள் தனுஷ்கோடி அருகே கரை சேர்ந்தனர். அனைவரும் தற்போதுபோலீஸ் விசாரணையில் உள்ளனர்.

தனுஷ்கோடி அருகே 9 தமிழ் அகதிகள் வியாழக்கிழமை இரவு கரை சேர்ந்தனர். அவர்களை ஒரு படகோட்டிஅழைத்து வந்து கடற்கரையில் விட்டுவிட்டு ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து 9 பேரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணைக்குப் பின் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று போலீஸார்தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X