For Quick Alerts
For Daily Alerts
Just In
தனுஷ்கோடி வந்த 9 தமிழ் அகதிகள்
சென்னை:
இலங்கையிலிருந்து வந்த 9 தமிழ் அகதிகள் தனுஷ்கோடி அருகே கரை சேர்ந்தனர். அனைவரும் தற்போதுபோலீஸ் விசாரணையில் உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து 9 பேரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணைக்குப் பின் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று போலீஸார்தெரிவித்தனர்.
Comments
Story first published: Friday, September 14, 2001, 5:30 [IST]