தேர்தலில் போட்டியிட வந்தவர் மாரடைப்பால் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கவுன்சிலர் பதவிக்காக அ.தி.மு.க தலைமை அலுவலகதில் மனுச் செய்ய சென்றவர் மாரடைப்பு ஏற்பட்டு பாதி வழியிலேயேஉயிரிழந்தார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு டிக்கெட் கேட்டு மனுச் செய்வதற்காக அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு கிளம்பினார்.ராயப்பேட்டைக்கு வந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அங்கேயே அவர் இறந்தார்.
தகவல் அறிந்ததும் முதல்வர் ஜெயலலிதா முதுதுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications