For Daily Alerts
Just In
மாநகராட்சி தேர்தல்... மனுக்களை பரிசீலிக்கிறது பா.ஜ.க.
சென்னை:
சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பி விண்ணப்பித்துள்ள பாரதீய ஜனதாக் கட்சியினரின்விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை துவங்கியது.
இதில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாரதீய ஜனதாக் கட்சியினர் தங்களதுவிண்ணப்பங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி திங்கள்கிழமை துவங்கியது. கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும்,சட்டசபை பா.ஜ.க. தலைவருமான கே.என். லட்சுமணன் தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு இந்தப் பணியில்ஈடுபட்டது.
Comments
Story first published: Monday, September 17, 2001, 5:30 [IST]