For Daily Alerts
Just In
ரேஷன் விநியோக சீர்கேடுகள் .. 7 பேர் குழு அமைப்பு
சென்னை:
ரேஷன் பொருள் வி-நியோகத்தில் -நடக்கும் குளறுபடிகளைக் களையவும், ரேஷன்கடைகள் சீராக -நடைபெறத் தேவையான -நடவடிக்கைகள் குறித்து ஆராய 7எம்.எல்.ஏக்கள்கொண்ட குழுவை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
3 மாத காலம் இதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக வேலுச்சாமி -நியமிக்கப்பட்டுள்ளார். பிற உறுப்பினர்களாகபழனிச்சாமி, ஞானசேகரன், சந்தானம், நன்மாறன், சூரியகலா, செல்வி முருகேசன்ஆகியோர் -நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, September 19, 2001, 5:30 [IST]