For Daily Alerts
Just In
சென்னை மேயராக விரும்பும் தலித் குடிமகன்
சென்னை:
சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட தலித் குடிமகன் என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கவுள்ளது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.
சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட ஒருவர் மட்டுமே இதுவரை வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரதுபெயர் தலித் குடிமகன் என்ற தயாநிதி கிருஷ்ணன். இவர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனுத்தாக்கல்செய்துள்ளார்.
மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான ஆச்சார்யலுவிடம் தனது மனுவை அவர் கொடுத்தார்.
Story first published: Monday, September 24, 2001, 5:30 [IST]