For Daily Alerts
Just In
தூத்துக்குடியில் ஆபரேஷன் மூலம் பெண்ணாக மாறிய ஆண் போட்டி
தூத்துக்குடி:
ஆபரேஷன் மூலம் பெண்ணாக மாறிய ஆண் ஒருவர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் யூனியனை சேர்ந்தது பன்னம்பாறை. இதை அடுத்துள்ள புதுக்கிணற்றைசேர்ந்தவர் நடராஜன்.
கடந்த ஆண்டு நடராஜன் சென்னைக்குச் சென்று, தான் பெண்ணாக மாறுவதற்காக ஆபரேஷன் செய்து கொண்டார்.
வெண்ணிலா என்ற பெயருடன் அவர் இப்போது பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பெண்ணாக மாறிய ஆண் போட்டியிடுவது புதுமையாக உள்ளது.
Story first published: Saturday, October 6, 2001, 5:30 [IST]