சென்னையில் வெளிநாட்டு தூதரகங்களில் பலத்த பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்திருப்பதையடுத்து, சென்னையிலுள்ள அயல் நாட்டு பிரதிநிதிகள்அலுவலகங்களுக்கும், துணை தூதரக அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழகஉள்துறை செயலாளர் நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறியதாவது:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்திருப்பதையடுத்து சென்னையிலுள்ள அயல் நாட்டு பிரதிநிதிகள்அலுவலகங்களுக்கும், துணை தூதரக அலுவலகங்களுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகங்கள் முன்பு எந்த விதமான வன்முறை சம்பவமும் நடைபெறமால் இருப்பதற்காகவே இந்தமுன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் நரேஷ் குப்தா.
More From
-
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications