இந்திய எல்லையில் பாகிஸ்தான் ரகசிய போர் ஒத்திகை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய உளவுப் பிரிவினர்தெரிவித்துள்ளனர்.
இதற்காக 2 பட்டாலியன்கள் இந்திய எல்லையருகே குவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்திய எல்லையில் இருந்தசில படைப் பிரிவுகளை ஆப்கானிஸ்தான் எல்லைக்கு பாகிஸ்தான் அனுப்பியது.
ஆனால், இப்போது இந்திய எல்லையில் படைகளை குவித்து போர் ஒத்திகைகக்கு தயாராகி வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரி பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா தாக்கும் என்ற செய்திகள்பரவியதையடுத்து இந்த போர் ஒத்திகை மிரட்டலில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications