உள்ளாட்சித் தேர்தல் - நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் நாளை முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது என்றும் அசம்பாவிதம் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை என்றும் தமிழக டி.ஜி.பி.நெய்ல்வால் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை, கோவை, சேலம், திருநெல்வேலி ஆகிய 4 மாநகராட்சிகளுக்கும், 44 நகராட்சிகள், 307 பேரூராட்சிகள்,195 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும கிராமப் பஞ்சாயத்துகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்குப்பதிவுநடைபெறுகிறது.
இதையொட்டி வாக்கப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும்பகுதிகளில் முழுவதிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறைத் தலைவர்நெய்ல்வால் கூறினார். அவர் நிருபர்களிடம் திங்கள்கிழமை (இன்று) மேலும் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பாதுகாப்புப் பணிக்காக 84 ஆயிரம் பேர்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் தமிழக போலீசார், சி.ஆர்.பி.எப்., ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஆந்திர மாநிலஅதிரடிப்படை, கேரள மாநில அதிரடிப்படை, மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோர் அடங்குவர்.
முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 4,000 இடங்கள் பதட்டம் நிறைந்த பகுதிகளாக அடையாளம்காணப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 5,005 இடங்கள் பதட்டம் நிறைந்தபகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதம் எதுவும் நடக்கவாய்ப்பில்லை என் நம்புகிறோம் என்றார் நெய்ல்வால்.
-
கரூரில் நெய்வேலி ரூட்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்ஸ்டா பேஜை பார்த்தீங்களா? புதுசா இருக்கே! "மாஸ்டர்.."! -
எப்பா தம்பிகளே! கொரோனாவுல உங்களுக்கு ஆல் பாஸ் போட்டது நான்தான்! அதிமுகவை மறக்கலாமா? இபிஎஸ் கலகல -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்!












Click it and Unblock the Notifications