இந்திய தபால்துறை உஷார்
டெல்லி:
தபால்கள் மூலம் ஆந்த்ராக்ஸ் கிருமிகள் பரப்பப்பட்டு வருவதால் வெளிநாடுகளில் இருந்து வரும் தபால்கள் முழுபரிசோதனைக்கு உட்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
கடந்த 2 வாரகாலமாக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து தீவிரவாதிகள் ஆந்த்ராக்ஸ் விஷக்கிருமிகளை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளுக்குஅனுப்பி வருகின்றனர்.
இந்தப் பார்சலில் பஞ்சு போன்ற ஒரு பொருளுக்குள் அந்த கிருமி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதுபோன்ற தபால்கள் இந்தியாவுக்கும் வர ஆரம்பித்துவிட்டன.
இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வரும் தபால்கள் அனைத்தும் முழுமையாகப் பரிசோதனை செய்த பிறகேநாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றன என்று தபால்துறைச் செயலாளர் குப்தா கூறினார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
தீவிரவாதிகள் ஆந்த்ராக்ஸ் கிருமிகளைப் பரப்பக் கூடும் என்பதால், வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும்தபால்கள் அனைத்தும் முழுமையாகப் பரிசோதனை செய்யப்படுகின்றன.
இதற்காக ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள சர்வதேச தபால்துறை விதிமுறைகள் அனைத்தையும் சரியாகப்பின்பற்றவேண்டும் என்று, தபால்களைப் பிரிக்கும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம்.
அனைத்து சர்வதேச விமானநிலையங்களில் உள்ள தபால் அலுவலகங்களில் பரிசோதனைதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தபால்களைப் பிரிக்கும் அதிகாரிகள் அனைவரும், முன்னெச்சரிக்கையாக கைகளில் கிளவுஸ் மற்றும் முகத்தில்மாஸ்க் அணிந்துகொண்டு பணியில் ஈடுபடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆந்த்ராக்ஸ் கிருமிகள் அடங்கிய பார்சல்களைக் கண்டறியும் கருவிகள் எதுவும் தற்போதைக்கு தபால்துறையிடம்இல்லை. ஆனால் தேவைப்படும்போது அதுசம்பந்தமான நிறுவனங்களிடம் உதவி கோர முடிவெடுத்துள்ளோம்.
மேலும் அமெரிக்காவிலிருந்து வரும் தபால்களும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும்தபால்களும் நிறுத்தப்படவில்லை.
இவ்வாறு குப்தா கூறினார்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications