பத்திரிக்கை நிருபர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலின்போது பல இடங்களில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் தாக்கப்பட்டதற்குசென்னை பத்திரிக்கையாளர்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், நிருபர் மன்றம், பிரஸ் கிளப் ஆகியவை வெளியிட்டுள்ள கூட்டுஅறிக்கையில்,
தேர்தல் செய்திகளை சேகரிக்க சென்ற பத்திரிக்கை நிருபர்கள், புகைப்படக்காரர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
நிருபர்கள் மீதான இத்தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications