சொத்து குவிப்பு வழக்கில் ரயில்வே அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரிக்கு 2 ஆண்டுகள்கடுங்காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தென்னக ரயில் வேயில் வணிகப்பிரிவு மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஐ.எஸ். இக்பால். இவர் கடந்த1987-1995 ஆண்டு வரை ரு.8.53 லட்சம் மதிப்புக்கு சொத்து சேர்த்ததாக மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்தது.

இது அவருடைய வருமானத்திற்கு அதிகமாக இருந்ததால் புலனாய்வுத் துறை இவர் மீது வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொன்.கலையரசன், இக்பாலுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

மேலும் பல்வேறு வங்கிகளில் இவர் பெயரில் இருக்கும் பணத்தை தமிழக அரசு முடக்க வேண்டும் என்றும்உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+