சொத்து குவிப்பு வழக்கில் ரயில்வே அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரிக்கு 2 ஆண்டுகள்கடுங்காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தென்னக ரயில் வேயில் வணிகப்பிரிவு மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஐ.எஸ். இக்பால். இவர் கடந்த1987-1995 ஆண்டு வரை ரு.8.53 லட்சம் மதிப்புக்கு சொத்து சேர்த்ததாக மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்தது.
இது அவருடைய வருமானத்திற்கு அதிகமாக இருந்ததால் புலனாய்வுத் துறை இவர் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொன்.கலையரசன், இக்பாலுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
மேலும் பல்வேறு வங்கிகளில் இவர் பெயரில் இருக்கும் பணத்தை தமிழக அரசு முடக்க வேண்டும் என்றும்உத்தரவிட்டுள்ளார்.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications