தீவிரவாதிகளுடன் தொடர்பு: கைதான பாகிஸ்தானியர் சாவு
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
அமெரிக்காவில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டபாகிஸ்தானைச் சேர்ந்த நபர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.
இதையடுத்து அவருக்கு ஆந்த்ராக்ஸ் தாக்கியிருக்கலாம் என்ற அச்சம் பரவியது. ஆனால், பிரேதப்பரிசோதனையில் அவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது.
அவர் தனியாகத்தான் அமெரிக்காவில் வசித்து வந்தார்.












Click it and Unblock the Notifications