தீவிரவாதிகளுடன் தொடர்பு: கைதான பாகிஸ்தானியர் சாவு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

அமெரிக்காவில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டபாகிஸ்தானைச் சேர்ந்த நபர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

55 வயதான முகம்மத் பட் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டு நியூஜெர்ஸி சிறையில் அடைக்கப்பட்டுவிசாரிக்கப்பட்டு வந்தார். ஆனால், திடீரென அவர் தனது அறையில் இறந்து கிடந்தார்.

இதையடுத்து அவருக்கு ஆந்த்ராக்ஸ் தாக்கியிருக்கலாம் என்ற அச்சம் பரவியது. ஆனால், பிரேதப்பரிசோதனையில் அவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது.

அவர் தனியாகத்தான் அமெரிக்காவில் வசித்து வந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+