For Daily Alerts
Just In
தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் ஜெ.
சென்னை:
தேவர் ஜெயந்தியான வரும் 30ம் தேதியன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதைசெய்கிறார்.
முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த -நாள் மற்றும் இறந்த- நாள் வரும் 30ம் தேதிஅனுசரிக்கப்படுகிறது.
-இதை முன்னிட்டு, சென்னையில் நந்தனம்-சேமியர்ஸ் சாலை சந்திப்பில் அமைந்துள்ளதேவர் சிலைக்கு ஜெயலலிதா 30ம் தேதி காலை 10 மணிக்கு மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்துவார் என்று அதிமுக செய்திக்குறிப்பில் தெ--ரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Sunday, October 28, 2001, 5:30 [IST]