தலிபான் ஆதரவாளர்கள் பிடியில் வடக்கு பாகிஸ்தான் நகரம்
Subscribe to Oneindia Tamil
பெஷாவர்:
தலிபான்களுக்கு ஆதரவான பாகிஸ்தான் ஆதிவாசிகள் வடக்கு பாகிஸ்தானில் உள்ள சிலாஸ் நகரைக்கைப்பற்றியுள்ளனர்.
மேலும் பாகிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையையும் இவர்கள் கைப்பற்றியுள்ளனர்.கடந்த நான்கு நாட்களாக இவர்களின் பிடியில்தான் இந்த நெடுஞ்சாலை இருக்கிறது.
இந்த நெடுஞ்சாலையை மீட்க நூற்றுக்கணக்கான படைகளை பாகிஸ்தான் அனுப்பிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications