2 ஓட்டுக்களில் தோற்றவர் கோர்ட்டில் வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள மதுரவாயல் பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு2 ஓட்டுக்களில் தோல்வியுற்ற சுயேச்சை வேட்பாளர் நபீஷா சித்திக் கோர்ட்டில்வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மதுரவாயல் பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் சுயேச்யாைகப் போட்டியிட்டவர்நபீஷா சித்திக். இவர்தான் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், திமுக சார்பில் போட்டியிட்ட பிரேமா குமார் 2 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றார்.
இதையடுத்து மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளார் நபீஷா.












Click it and Unblock the Notifications