2 ஓட்டுக்களில் தோற்றவர் கோர்ட்டில் வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள மதுரவாயல் பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு2 ஓட்டுக்களில் தோல்வியுற்ற சுயேச்சை வேட்பாளர் நபீஷா சித்திக் கோர்ட்டில்வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மதுரவாயல் பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் சுயேச்யாைகப் போட்டியிட்டவர்நபீஷா சித்திக். இவர்தான் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், திமுக சார்பில் போட்டியிட்ட பிரேமா குமார் 2 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றார்.
இதையடுத்து மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளார் நபீஷா.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications