வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி துவங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தமிழகத்தில் திங்கள்கிழமை துவங்கியது. சென்னையில் மாநகராட்சிஆணையர் ஆச்சார்யலு இப்பணியைத் துவக்கி வைத்தார்.
வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணி நாடு முழுவதிலும் திங்கள்கிழமை துவங்கியது. தமிழகத்தில் இப்பணியில்50,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் மாநகராட்சி ஆணையர் ஆச்சார்யலு இப்பணியைத் துவக்கி வைத்தார்.
ஷெனாய் நகர் பகுதியில் வாக்காளர் கணக்கெடுப்புப் பணியை அவர் துவக்கி வைத்தார்.
வரைவு வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் 16ம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு இறுதிப் பட்டியல் மார்ச்25ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications