ராமேஸ்வரத்தில் 27ல் தேசிய சைக்கிள் பேரணி துவக்கம்
சென்னை:
ராமேஸ்வரத்தில் தொடங்கும் தேசிய ஒருமைப்பாடு இளைஞர் சைக்கிள் பேரணியை காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள் 27ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இதுகுறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம்கூறுகையில்,
தென் மாவட்டங்களில் வருகிற 18ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன்.
இதில் -முக்கிய -நிகழ்ச்சியாக திருச்செந்தூர்-முருகனுக்கு வருகிற 22ம் தேதி வெள்ளிக் கவசம் அணிவிக்கவுள்ளேன்.அதன் பிறகு 23ம் தேதி கன்னியாகும-ரி பகவவதி அம்மனுக்கு தங்கக் கி-ரீடம் அணிவிக்கிறேன்.
ராமேஸ்வரத்தில் 27ம் தேதி அகில இந்திய -நரு யுவ கேந்திரா அமைப்பு ஏற்பாடு செய்துள்ள தேசியஒருமைப்பாட்டை வளர்க்கும் விதத்தில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளும் தேசிய சைக்கிள்பேரணியை துவக்கி வைக்கிறேன்.
பல்வேறு மா-நிலங்கள் வழியாக இந்த சைக்கிள் பேரணி டெல்லியை அடையும் என்றார் ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள்.












Click it and Unblock the Notifications