மழையால் அலங்கோலமான எண்ணூ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மழை வெள்ளத்தால் அலங்கோலமாக மாறித் தவிக்கும் எண்ணூ
சென்னையின் புறநகர்ப் பகுதியான எண்ணூ
சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன. எண்ணூ
குடிசைகளில் நீர் புகுந்த பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர். என்ஜின்கள்மூலம் மழை நீரை வெளியேற்றி வருகின்றனர். தனியார்களின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications