சென்னை: ரோட்டில் "தம்" அடித்த 1,000 பேர் கைது
சென்னை:
சென்னையில் பொது இடங்களில் புகைபிடித்ததாக ஒரே நாளில் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கோயம்புத்தூர், சென்னை மதுரை உள்ளிட்ட முக்கியநகரங்களில், பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
சென்னையில் நேற்றிலிருந்து 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
சென்னையில் பொது இடங்களில் புகைபிடித்துக் கொண்டிருந்த 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோர்ட் விதிக்கும் அபராதத்தை செலுத்திய பிறகுவிடுவிக்கப்படுவார்கள்.
பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ.500 வரை கேர்ர்ட் அபராதம் விதிக்க இயலும் என்று கூறப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications