சென்னை: ரோட்டில் "தம்" அடித்த 1,000 பேர் கைது
சென்னை:
சென்னையில் பொது இடங்களில் புகைபிடித்ததாக ஒரே நாளில் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கோயம்புத்தூர், சென்னை மதுரை உள்ளிட்ட முக்கியநகரங்களில், பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
சென்னையில் நேற்றிலிருந்து 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
சென்னையில் பொது இடங்களில் புகைபிடித்துக் கொண்டிருந்த 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோர்ட் விதிக்கும் அபராதத்தை செலுத்திய பிறகுவிடுவிக்கப்படுவார்கள்.
பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ.500 வரை கேர்ர்ட் அபராதம் விதிக்க இயலும் என்று கூறப்படுகிறது.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
"பொது சிவில் சட்டம் தான் ஒரே தீர்வு.." முஸ்லீம் பெண்கள் பிரச்சனை.. அழுத்தமாக சொன்ன உச்ச நீதிமன்றம் -
கண்ணீருடன் தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதி.. இளைஞரை கருணை கொலை செய்ய அனுமதித்தபோது உருக்கம் -
13 ஆண்டு கோமா.. 32 வயது இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி.. நாட்டிலேயே முதல் முறை -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications