இந்தியாவின் கவலை எங்களுக்குப் புரிகிறது - அமெரிக்கா
வாஷிங்டன்:
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போராடி வரும் இந்தியாவின் கவலையை புரிந்து கொண்டுள்ளதாக அமெரிக்காகூறியுள்ளது.
அப்போது ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் போருக்கு இந்தியாவின் முழுஆதரவை ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார். இந்தப் போரில் எந்த உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகக்கூறினார்.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் நிருபர்களிடம் ஜஸ்வந்த் சிங் கூறுகையில்,
தீவிரவாதிகள விஷயத்தில் இரட்டை நிலையை அமெரிக்கா கடைபிடிக்கக் கூடாது. அமெரிக்கா வந்துள்ள பிரதமர்வாஜ்பாயை, அமெரிக்கத் தலைவர்கள் மிகச் சிறப்பான முறையில் வரவேற்றது, இந்திய-அமெரிக்க உறவைஅவர்கள் எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது.
யாருடைய தயவும் தேவையில்லை:
தீவிரவாதத்தை வளர்த்து வரும் பாகிஸ்தானை எதிர்த்துப் போராட எங்களுக்கு யாருடைய தயவும் தேவையில்லை.இருப்பினும், இந்த விஷயத்தில் எங்களுக்கு அமெரிக்கா உதவினால் மகிழ்வோம்.
அரிெக்காவின ஆதரவு கிடைக்காவிட்டாலும் கூட கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாதத்திற்கு எதிராகநடத்தி வரும் போரில் இருந்து இந்தியா பின்வாங்காது.
மேலும், கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிற்கும்,பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புதிய திடீர் உறவு குறித்து, இந்தியா கவலையடையவில்லை.
இதனால் இந்திய-அமெரிக்க உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. எங்கள் உறவு இருநாடுகளுக்கும் இடையில்உள்ள பரஸ்பர மதிப்புகளினால் ஏற்பட்டது. மேலும் செப்டம்பர் 11ம் தேதி தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிலும்தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருவது குறித்து, அமெரிக்க அரசு தீவிரமாக கவனித்து வருகிறது என்றார்ஜஸ்வந்த் சிங்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications