சென்னையில் ஊர்வலம் நடத்த தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் வரும் 15 நாட்களுக்கு ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்த மாநகர போலீஸ் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் வெளியிட்டுள்ள உத்தரவில் இந்தத் தடையை மீறுவோர் கடுமையாகதண்டிக்கப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போனஸ் பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது ஸ்டிரைக்கைதீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், குடும்பத்தோடு சாலை மறியல், தர்ணா போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications