வீரப்பன் அனுப்பிய கேசட் எதுவும் அரசுக்கு வரவில்லை - பன்னீர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைவது குறித்து அவனிடமிருந்து எந்தக் கேசட்டும் அரசுக்கு வரவில்லை என்றுதமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய பன்னீர்செல்வம் விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
இதுவரை அரசுக்கு எந்த விதமான கேசட்டும் வீரப்பனிடமிருந்து வந்ததாகத் தகவல் இல்லை.
மேலும், வீரப்பனுடைய இந்த வேண்டுகோள் எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியவில்லை.
உண்மையிலேயே வீரப்பன் சரணடைய விரும்பினால், போலீசாரிடம் அல்லது நீதிமன்றத்திடம் சரணடையலாம்.
ஆனாலும், அவர் சரணடைவது குறித்து இதுவரை அரசுக்கு எந்த விதமான தகவலும் வரவில்லை என்றார்பன்னீர்செல்வம்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications