திமுக ஆட்சியில் பால்வளத்துறைக்கு ரூ. 244 கோடி நஷ்டம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

திமுக ஆட்சியில் பால்வளத்துறையில் மோசமான நிர்வாகம் காரணமாக ரூ. 244 கோடி அளவுக்கு நஷ்டம்ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் விரகனூர் அருகே ஆவின் பால் பூத்களைத் திறந்து வைத்துப் பேசிய பால்வளத்துறை அமைச்சர்சண்முகசந்தரம் கூறுகையில்,

பல்வேறு துறைகளையும் திமுக அரசு மிக மோசமாக நிர்வகித்தது. இதனால் அனைத்துத் துறைகளிலும் நஷ்டம்ஏற்பட்டு மாநில அரசின் கஜானாவே காலியாகிவிட்டது.

இப்போது அவர்கள் செய்துவிட்டுப் போன குழப்பங்களைத் தீர்க்கும் முயற்சிகளில் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளதுஎன்றார். நிகழ்ச்சியில் சபாநாயகர் காளிமுத்து உள்பட பலர் பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+