For Daily Alerts
Just In
70,000 அகதிகள் நாட்டுக்குள் வர அமெரிக்கா அனுமதி
வாஷிங்டன்:
அடுத்த ஆண்டில் 70,000 அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட உத்தரவில், இந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டுஅக்டோபர் வரை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் 70,000 அகதிகள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர்.அவர்களுக்கு அடைக்கலம் தரப்படும்.
ஏற்கனவே, 20,000 பேருக்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. ஆனால், தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைஎடுத்துள்ள அமெரிக்கா இன்னும் அவர்களை நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இனி இவர்கள்அமெரிக்காவுக்குள் வர அனுமதிக்கப்படும்.
Comments
Story first published: Thursday, November 22, 2001, 5:30 [IST]