வக்கீலை கொலை செய்வதாக மிரட்டில்: 30 பேருக்கு வலைவீச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையைச் சேர்ந்த வக்கீலை கொலை செய்து விடுவதாக வந்து மிரட்டிய 30 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடிவருகின்றனர்.
சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் தளபதி. இவர் ஒரு வக்கீல். இவர் கொரட்டூர் போலீஸில் கொடுத்துள்ள புகாரில் தன்னை கொலை செய்துவிடுவதாக அருள் அன்பரசு, அசோக் அன்பரசு உள்ளிட்ட 30 பேர் வந்து மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 30 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications