தமிழ்நாடு மீட்புப் படையினர் 4 பேர் பெங்களூரில் கைது
பெங்களூர்:
தமிழ் தேசியவாத இயக்கத்தைச் சேர்ந்த 4 பேரை கர்நாடக போலீசார் பெங்களூரில் கைது செய்தனர்.
இந்திரா நகரில் ஒரு வீட்டிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். வீரப்பனுடன் இப்போது காட்டுப் பகுதியில்இருக்கும் தமிழ்நாடு மீட்புப் படைத் தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது.இவர்களும் அதே இயக்கத்தினர் தான் என்று போலீசார் கூறுகின்றனர்.
இந்த வீட்டை தமிழக போலீசாரின் சிறப்புப் படையினர் சில நாட்களாக கண்காணித்து வந்தனர். அவர்கள்சீருடையில் இல்லாமல் வேறு உடைகளில் ஆயுதஙகளுடன் வீட்டைக் கண்காணித்தனர்.
அவர்களுக்கு பெங்களூர் நகர காவல்துறையும் உளவுப் பிரிவினரும் உதவி வந்தனர். இப்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் ஒருவரின் பெயர் கண்ணன் (வயது 40). மற்றவர்களின் பெயர் விவரம்தெரியவில்லை.
பெங்களூரில் மட்டும் இந்த அமைப்பைச் சேர்ந்த 500 பேர் இருப்பதாக கர்நாடக உளவுப் பிரிவு போலீசார்கூறுகின்றனர். அகண்ட தமிழகம் என்ற கொள்கையுடன் இவர்கள் செயல்பட்டு வருவதாக அவர்கள் கருதுகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு தான் வீரப்பனுக்கு ஆதரவான துண்டுப் பிரசுரங்களுடன் ஒரு கன்னியஸ்திரிபோலீசாரிடம் சிக்கினார். இவரிடம் நடத்திய விசாரணையில் தான் இந்த தமிழ்ப் படையினர் குறித்த விவரம்தமிழக போலீசாருக்குக் கிடைத்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இ-மெயிலில் கொலை மிரட்டல் வந்ததில் இருந்து தமிழ் தேசிய இயக்கங்கள்,படைகள் மீது போலீசார் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications