For Daily Alerts
Just In
கருணாநிதி கருத்துக்கு புதுவை காங்கிரஸ் கண்டனம்
சென்னை:
பொடோ சட்டம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ள ஆதரவைஉள்நோக்கத்துடன் விமர்சித்துள்ள திமுக தலைவர் கருணாநிதியின் செயல் விஷமத்தனமானது என்று பாண்டிச்சேரிகாங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறியுள்ளார்.
பாண்டிச்சேயில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
பொடோ சட்டம் தொடர்பாக அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சில கருத்துக்களைத் தெவித்துள்ளார்.
இதற்கு கருணாநிதி விஷமத்தனமான முறையில் கருத்துத் தெவித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
பா.ஜ.க. கூட்டணியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படும் அபாயத்தில் திமுக உள்ளது. இதன்காரணமாகவே அதிமுகவை கருணாநிதி இப்படி விமர்சித்துள்ளார் என்றார் நாராயணசாமி.
Comments
Story first published: Monday, November 26, 2001, 5:30 [IST]