காங்கேயம் விபத்து: இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.50,000 அரசு நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கேயம் சாலை விபத்தில் இறந்த 3 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.50,000 நிதியுதவி வழங்க முதல்வர்பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
காங்கேயம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் மூன்று பேர் பலியாகினர். பலியானவர்களின்குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.15,000 நிதியும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலாரூ.5,000 நிதியும் வழங்கப்படும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக அரசால் நியமிக்கப்பட்ட தாற்காலிக டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications