நீதிமன்றத்துக்குள் ஆயுதங்களுடன் வந்த கும்பல்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் கோர்ட்டுக்குள் பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த 10 பேர் கொண்ட கும்பலைப் போலீசார்கைது செய்தனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி அனந்த மோகன் நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட முண்டக்கன்னி என்ற பெண்ணின் கொலை வழக்கில் சாட்சிகளான இரண்டுபேர் இன்று(புதன்கிழமை) கோர்ட்டில் விசாரிக்கப்பட உள்ளனர்.
அவர்கள் இரண்டு பேரையும் தாக்குவதற்காக 10 பேர் கொண்ட கும்பல் கோர்ட்டுக்குள் நுழைந்தது. இவர்கள்அனைவரும் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்தனர்.
ஆனால் இவர்கள் அனைவரையும் போலீசார் வளைத்துப் பிடித்து விட்டனர்.
கைது செய்யப்பட்ட 10 பேரும் ஓடையன் சாலை போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications