எய்ட்ஸ் நோயாளிகள்: 10 பேரில் ஒருவர் இந்தியர்
நியூயார்க்:
உலகம் முழுவதும் "எய்ட்ஸ்" தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மேலும் மனித குல வரலாற்றில் இதுவரை இல்லாதஅளவிற்கு மிகப் பெரிய அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நோயான "எய்ட்ஸ்" இருப்பதைக் கண்டுபிடித்துஇன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
சராசரியாக உலகில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 10 பேரில் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார்.
மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா ஆகிய நாடுகளில் தான் இந்த நோய்வேகமாப் பரவி வருகிறது. இந்த நாடுகளில் இந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய்இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நைஜீரியா, தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்குஇலவச மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் இந்த ஆண்டு மட்டும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ள 10,000 இளைஞர்களுக்கும், 5,000குழந்தைகளுக்கும் பொதுவான நோய் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்நாட்டில்எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல தாய்லாந்து நாட்டிலும் மிகக் குறைந்த செலவில் அதாவது ரூ.34 செலவில் பொது சிகிச்சை அளிக்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் உள்ள எய்ட்ஸ் நோயாளிகள் அதிக பணம் செலவழித்து சிகிச்சை செய்து கொள்ளமுடியாத நிலையில் இருக்கிறார்கள். இதற்காக இந்த அரசுகள் இவ்வாறு குறைந்த செலவில் சிகிச்சைத் திட்டங்களைத்தீட்டியுள்ளன.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications