காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் லஸ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தின் தற்கொலைப் படையைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2 ராணுவ வீரர்களும் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்திலுள்ள துப்பாக்கித் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு, ஒருவேனில் தீவிரவாதிகள் வந்தனர்.

ஆனால் அனுமதியின்றி தொழிற்சாலைக்குள் நுழைய முற்படும் வண்டிகளை நிறுத்தும் வகையில் அங்கு தடுப்புகள்அமைக்கப்பட்டிருப்பதால், அவர்களது வேன் நின்றுவிட்டது.

இதனால் அந்த வேனில் வந்தவர்கள் வாயிலில் காவலுக்கு நின்றுகொண்டிருந்த வீரர்கள் மீது துப்பாக்கியால்சரமாரியாகச் சுட்டனர். இதில் 2 வீரர்கள் பலத்த காயமடைந்து பிறகு இறந்துவிட்டனர்.

தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் அபு பக்கர், அபு பிட்டர் மற்றும் ஒரு அடையாளம்தெரியாதவன் உட்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து செய்லபடும் லஸ்கர்-ஏ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச்சேர்ந்தவர்கள் ஆவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+